பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 35:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போகும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 35

காண்க ஏசாயா 35:10 சூழலில்