பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 34:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

போஸ்றாவிலே கர்த்தருக்கு ஒரு யாகமும், ஏதோம் தேசத்திலே மகாசங்காரமும் உண்டு; கர்த்தருடைய பட்டயம் இரத்தத்தால் திருப்தியாகி, நிணத்தினால் பூரிக்கின்றது; ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தினாலும், ஆட்டுக்கடாக்களுடைய குண்டிக்காய்களின் கொழுப்பினாலும் திருப்தியாகும்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 34

காண்க ஏசாயா 34:6 சூழலில்