பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 33:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நம்முடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார்; உன் கண்கள் எருசலேமை அமரிக்கையான தாபரமாகவும், பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்; இனி அதின் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை, அதின் கயிறுகளில் ஒன்றும் அறுந்துபோவதுமில்லை.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 33

காண்க ஏசாயா 33:20 சூழலில்