பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 33:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ,

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 33

காண்க ஏசாயா 33:15 சூழலில்