பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 33:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கொள்ளையிடப்படாதிருந்தும், கொள்ளையிடுகிறவனும், துரோகம்பண்ணாதிருக்கிறவர்களுக்குத் துரோகம்பண்ணுகிறவனுமாகிய உனக்கு ஐயோ! நீ கொள்ளையிட்டு முடிந்தபின்பு கொள்ளையிடப்படுவாய்; நீ துரோகம்பண்ணித் தீர்ந்தபின்பு உனக்குத் துரோகம்பண்ணுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 33

காண்க ஏசாயா 33:1 சூழலில்