பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 32:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஏனென்றால் மூடன், மூடத்தனத்தைப் பேசுகிறான்; அவன் இருதயம் அநியாயத்தை நடப்பிக்கும்; அவன் மாயம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய் விபரீதம் பேசி, பசியுள்ள ஆத்துமாவை வெறுமையாக வைத்து, தாகமுள்ளவனுக்குத் தாகந்தீர்க்காதிருக்கிறான்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 32

காண்க ஏசாயா 32:6 சூழலில்