பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 30:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்; அது கொழுமையும் புஷ்டியுமாய் இருக்கும்; அக்காலத்திலே உன் ஆடுமாடுகள் விஸ்தாரமான மேய்ச்சலுள்ள ஸ்தலத்திலே மேயும்;

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 30

காண்க ஏசாயா 30:23 சூழலில்