பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 29:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் என் கரங்களின் செயலாகிய தன் பிள்ளைகளை தன் நடுவிலே காணும்போது, என் நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவார்கள்; யாக்கோபின் பரிசுத்தரை அவர்கள் பரிசுத்தப்படுத்தி, இஸ்ரவேலின் தேவனுக்குப் பயப்படுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 29

காண்க ஏசாயா 29:23 சூழலில்