பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 29:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறைந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 29

காண்க ஏசாயா 29:14 சூழலில்