பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 28:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையையும், பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 28

காண்க ஏசாயா 28:15 சூழலில்