பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 27:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அக்காலத்திலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அப்பொழுது, அசீரியா தேசத்திலே சிதறடிக்கப்பட்டவர்களும், எகிப்துதேசத்திலே துரத்திவிடப்பட்டவர்களும் வந்து, எருசலேமிலுள்ள பரிசுத்த பர்வதத்திலே கர்த்தரைப் பணிந்துகொள்ளுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 27

காண்க ஏசாயா 27:13 சூழலில்