பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 27:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதின் கொப்புகள் உலரும்போது ஒடிந்துபோகும்; ஸ்திரீகள் வந்து அவைகளைக் கொளுத்திவிடுவார்கள்; அது உணர்வுள்ள ஜனமல்ல; ஆகையால் அதை உண்டாக்கினவர் அதற்கு இரங்காமலும், அதை உருவாக்கினவர் அதற்குக் கிருபைசெய்யாமலும் இருப்பார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 27

காண்க ஏசாயா 27:11 சூழலில்