பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 24:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீதிபரனுக்கு மகிமை என்று பாடும் கீதங்களை பூமியின் கடையாந்தரத்திலிருந்து கேட்கிறோம்; நானோ, இளைத்துப்போனேன், இளைத்துப்போனேன்; எனக்கு ஐயோ! துரோகிகள் துரோகம் பண்ணுகிறார்கள்; துரோகிகள் மிகுதியாய்த் துரோகம்பண்ணுகிறார்கள் என்கிறேன்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 24

காண்க ஏசாயா 24:16 சூழலில்