பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 21:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால், என் இடுப்பு மகாவேதனையால் நிறைந்திருக்கிறது; பிள்ளைபெறுகிறவளின் வேதனைகளுக்கு ஒத்த வேதனைகள் என்னைப் பிடித்தது; கேட்டதினால் உளைவுகொண்டு, கண்டதினால் கலங்கினேன்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 21

காண்க ஏசாயா 21:3 சூழலில்