பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 19:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அது எகிப்துதேசத்திலே சேனைகளின் கர்த்தருக்கு அடையாளமும் சாட்சியுமாயிருக்கும்; ஒடுக்குகிறவர்களினிமித்தம் அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; அப்பொழுது அவர்களுக்கு ஒரு இரட்சகனையும், ஒரு பெலவானையும் அனுப்பி அவர்களை விடுவிப்பார்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 19

காண்க ஏசாயா 19:20 சூழலில்