பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 14:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் யாக்கோபுக்கு இரங்கி, பின்னும் இஸ்ரவேலரைத் தெரிந்துகொண்டு, அவர்களை அவர்கள் தேசத்திலே தாபரிக்கப்பண்ணுவார்; அந்நியரும் அவர்களோடு சேர்க்கையாகி, யாக்கோபின் வம்சத்தோடே கூடிக்கொள்வார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 14

காண்க ஏசாயா 14:1 சூழலில்