பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 12:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அக்காலத்திலே நீ சொல்வது: கர்த்தாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கிற்று; நீர் என்னைத் தேற்றுகிறீர்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 12

காண்க ஏசாயா 12:1 சூழலில்