பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 10:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அக்காலத்திலே இஸ்ரவேலின் மீதியானவர்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொருபோதும் தங்களை அடித்தவனைச் சார்ந்துகொள்ளாமல் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தரையே உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 10

காண்க ஏசாயா 10:20 சூழலில்