பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 10:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒரு குருவிக்கூட்டைக் கண்டுபிடிக்கிறதுபோல் என் கை ஜனங்களின் ஆஸ்தியைக் கண்டுபிடித்தது; விட்டுவிடப்பட்ட முட்டைகளை வாரிக்கொள்வதுபோல் பூமியையெல்லாம் நான் வாரிக்கொண்டேன்; ஒருவரும் செட்டையை அசைத்ததுமில்லை, வாயைத்திறந்ததுமில்லை, கீச்சென்று சத்தமிட்டதுமில்லை என்று சொல்லுகிறான்.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 10

காண்க ஏசாயா 10:14 சூழலில்