பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஏசாயா 1:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

உன் பிரபுக்கள் முரடரும் திருடரின் தோழருமாயிருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள்; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை.

முழு அத்தியாயம் படிக்க ஏசாயா 1

காண்க ஏசாயா 1:23 சூழலில்