பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 9:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்த வர்த்தமானத்தை நான் கேட்டபொழுது, என் வஸ்திரத்தையும் என் சால்வையையும் நான் கிழித்து, என் தலையிலும் என் தாடியிலுமுள்ள மயிரைப் பிடுங்கித் திகைத்தவனாய் உட்கார்ந்திருந்தேன்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 9

காண்க எஸ்றா 9:3 சூழலில்