பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 3:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், அவன் சகோதரராகிய ஆசாரியரும், செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், அவன் சகோதரரும் எழும்பி, தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி சர்வாங்கதகனங்களைப் பலியிடும்படிக்கு, இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 3

காண்க எஸ்றா 3:2 சூழலில்