பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 10:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே யூதா பென்யமீன் கோத்திரத்தார் எல்லாரும் மூன்று நாளைக்குள்ளே எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாந்தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக்காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 10

காண்க எஸ்றா 10:9 சூழலில்