பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 10:16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இந்தப்பிரகாரம் செய்தார்கள்; ஆசாரியனாகிய எஸ்றாவும் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட பிதாவம்சங்களின் தலைவர் அனைவரும், இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி, பத்தாம் மாதம் முதல் தேதியிலே, தனித்து உட்கார்ந்து,

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 10

காண்க எஸ்றா 10:16 சூழலில்