பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்தர் 5:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அன்றையதினம் ஆமான் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் புறப்பட்டான்; ஆனாலும் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற மொர்தெகாய் தனக்கு முன் எழுந்திராமலும் அசையாமலும் இருக்கிறதை ஆமான் கண்டபோது, அவன் மொர்தெகாயின்மேல் உக்கிரம் நிறைந்தவனானான்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்தர் 5

காண்க எஸ்தர் 5:9 சூழலில்