பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 9:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்தரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன்; ஒருவனும் அவைகளைக் கடந்துபோகாதவண்ணமாய் அவைகள் பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றன; ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை; ஆகாசத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போயின.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 9

காண்க எரேமியா 9:10 சூழலில்