பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 6:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் கேட்கும்படி நான் யாரோடே பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய செவி விருத்தசேதனமில்லாதது; அவர்கள் கேட்கமாட்டார்கள்; கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 6

காண்க எரேமியா 6:10 சூழலில்