பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 5:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்னபடியினால், இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன், அது இவர்களைப் பட்சிக்கும்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 5

காண்க எரேமியா 5:14 சூழலில்