பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 49:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இதோ, ஒருவன் கழுகைப்போல எழும்பி, பறந்துவந்து, தன் செட்டைகளைப் போஸ்றாவின்மேல் விரிப்பான்; அந்நாளிலே ஏதோமுடைய பராக்கிரமசாலிகளின் இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல இருக்கும் என்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 49

காண்க எரேமியா 49:22 சூழலில்