பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 48:45 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வல்லடிக்குத் தப்ப ஓடிப்போகிறவர்கள் எஸ்போனின் நிழலில் தரித்து நின்றார்கள், ஆனாலும் நெருப்பு எஸ்போனிலும், அக்கினி ஜூவாலை சீகோன் நடுவிலுமிருந்து புறப்பட்டு, மோவாப்தேசத்தின் எல்லைகளையும், கலகஞ்செய்கிறவர்களின் உச்சந்தலையையும் பட்சிக்கும்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 48

காண்க எரேமியா 48:45 சூழலில்