பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 48:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மோவாப் அழிந்தது, அதின் பட்டணங்கள் எரிந்துபோயின; அதின் திறமையுள்ள வாலிபர் கொலைகளத்துக்கு இறங்குகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 48

காண்க எரேமியா 48:15 சூழலில்