பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 47:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பெலிஸ்தரையெல்லாம் பாழாக்கவும், தீருவுக்கும் சீதோனுக்கும், மீதியான சகாயரையெல்லாம் சங்காரம் பண்ணவும் வருகிற நாளிலே இப்படியாகும்; கப்தோர் என்னும் கடற்கரையான தேசத்தாரில் மீதியாகிய பெலிஸ்தரையும் கர்த்தர் பாழாக்குவார்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 47

காண்க எரேமியா 47:4 சூழலில்