பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 4:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யூதா மனுஷரே, எருசலேமின் குடிகளே, உங்கள் கிரியைகளுடைய பொல்லாப்பினிமித்தம் என் உக்கிரம் அக்கினியைப்போல எழும்பி, அவிப்பார் இல்லாமல் எரியாதபடிக்கு நீங்கள் கர்த்தருக்கென்று உங்களை விருத்தசேதனம்பண்ணி, உங்கள் இருதயத்தின் நுனித்தோலை நீக்கிப்போடுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 4

காண்க எரேமியா 4:4 சூழலில்