பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 32:31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் இந்த நகரத்தைக் கட்டின நாள்முதற்கொண்டு, இந்நாள்வரைக்கும் அது எனக்குக் கோபமுண்டாகவும், எனக்கு உக்கிரமுண்டாக்கவும், நான் அதை என் முகத்தை விட்டு அகற்றுகிறதற்கு ஏதுவாகவும் இருந்தது.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 32

காண்க எரேமியா 32:31 சூழலில்