பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 3:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் உன்னைப் பிள்ளைகளின் வரிசையிலே வைத்து, ஜனக்கூட்டங்களுக்குள்ளே நல்ல சுதந்தரமாகிய தேசத்தை உனக்குக் கொடுப்பது எப்படியென்று சொன்னேன்; ஆனாலும் நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்; நீ என்னைவிட்டு விலகுவதில்லை என்று திரும்பவும் சொன்னேன்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 3

காண்க எரேமியா 3:19 சூழலில்