பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 26:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோயாக்கீம் ராஜாவும் அவனுடைய சகல பராக்கிரமசாலிகளும் பிரபுக்களும் அவன் வார்த்தைகளைக் கேட்டபோது, ராஜா அவனைக் கொன்றுபோடும்படி எத்தனித்தான்; அதை உரியா கேட்டு, பயந்து, ஓடிப்போய், எகிப்திலே சேர்ந்தான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 26

காண்க எரேமியா 26:21 சூழலில்