பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 14:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீர் விடாய்த்துப்போன புருஷனைப்போலவும், இரட்சிக்கமாட்டாத பராக்கிரமசாலியைப்போலவும் இருப்பானேன்? கர்த்தாவே, நீர் எங்கள் நடுவிலிருக்கிறவராமே; உம்முடைய நாமம் எங்களுக்குத் தரிக்கப்பட்டுமிருக்கிறதே; எங்களைவிட்டுப்போகாதிரும்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 14

காண்க எரேமியா 14:9 சூழலில்