பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 14:15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆதலால், நான் அனுப்பாதிருந்தும், என் நாமத்தைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இந்தத் தேசத்திலே பட்டயமும் பஞ்சமும் வருவதில்லையென்கிற தீர்க்கதரிசிகளைக்குறித்து: இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சாவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 14

காண்க எரேமியா 14:15 சூழலில்