பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 12:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்ன செய்வாய்?

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 12

காண்க எரேமியா 12:5 சூழலில்