பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 31:31-37 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

31. கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் செய்தார்கள்.

32. படைவீரர் கொள்ளையிட்ட பொருளில், ஆறுலட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகளும்,

33. எழுபத்தீராயிரம் மாடுகளும்,

34. அறுபத்தோராயிரம் கழுதைகளும் மீதியாயிருந்தது.

35. புருஷசம்யோகத்தை அறியாத ஸ்திரீகளில் முப்பத்தீராயிரம்பேர் இருந்தார்கள்.

36. யுத்தஞ்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு.

37. இந்த ஆடுகளிலே கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுநூற்று எழுபத்தைந்து.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 31