பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 9:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 9

காண்க எசேக்கியேல் 9:4 சூழலில்