பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 7:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜா துக்கித்துக்கொண்டிருப்பான்; பிரபுவைத் திகில் மூடிக்கொண்டிருக்கும்; தேசத்து ஜனங்களின் கைகள் தளர்ந்துபோகும்; நான் அவர்கள் வழிகளின்படியே அவர்களுக்குச் செய்து, அவர்கள் நியாயங்களின்படியே அவர்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 7

காண்க எசேக்கியேல் 7:27 சூழலில்