பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 5:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்னும் அவர்: மனுபுத்திரனே, சவரகன் கத்தியாகிய கருக்கான கத்தியை வாங்கி, அதினால் உன் தலையையும் உன் தாடியையும் சிரைத்துக்கொண்டு, பின்பு நிறுக்கும் தராசை எடுத்து, அந்த மயிரைப் பங்கிடக்கடவாய்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 5

காண்க எசேக்கியேல் 5:1 சூழலில்