பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 47:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அந்தப் புருஷன் தமது கையில் நூலைப் பிடித்துக்கொண்டு, கிழக்கே புறப்படுகையில் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார்; தண்ணீர் கணுக்கால் அளவாயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 47

காண்க எசேக்கியேல் 47:3 சூழலில்