பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 4:14 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, என் ஆத்துமா தீட்டுப்படவில்லை; தானாய்ச் செத்ததையாவது, பீறுண்டதையாவது நான் என் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் சாப்பிட்டதில்லை; அருவருப்பான இறைச்சி என் வாய்க்குட்பட்டதுமில்லை என்றேன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 4

காண்க எசேக்கியேல் 4:14 சூழலில்