பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 37:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, எப்பிராயீமுக்கும் அதைச் சேர்ந்த இஸ்ரவேல் கோத்திரங்களுக்கும் அடுத்த யோசேப்பின் கோலை எடுத்து, அதை யூதாவின் கோலோடே சேர்த்து, அவைகளை ஒரே கோலாக்குவேன்; அவைகள் என் கையில் ஒன்றாகும் என்கிறார் என்று சொல்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 37

காண்க எசேக்கியேல் 37:19 சூழலில்