பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 35:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், சேயீர்மலையே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைப் பாழும் அவாந்தரவெளியுமாக்குவேன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 35

காண்க எசேக்கியேல் 35:3 சூழலில்