பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 34:27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக் கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள்; நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 34

காண்க எசேக்கியேல் 34:27 சூழலில்