பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 34:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் அவர்களோடு சமாதான உடன்படிக்கைசெய்து, துஷ்ட மிருகங்களை தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; அவர்கள் சுகமாய் வனாந்தரத்தில் தாபரித்து, காடுகளில் நித்திரைபண்ணுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 34

காண்க எசேக்கியேல் 34:25 சூழலில்