பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 32:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக்குறித்துப் புலம்பி, அவனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஜாதிகளுக்குள்ளே நீ பாலசிங்கத்துக்கு ஒப்பானவன்; நீ பெருந்தண்ணீர்களில் முதலையைப்போல் இருந்து, உன் நதிகளில் எழும்பி, உன் கால்களால் தண்ணீர்களைக் கலக்கி, அவைகளின் ஆறுகளைக் குழப்பிவிட்டாய்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 32

காண்க எசேக்கியேல் 32:2 சூழலில்